நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை..
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 18 ஆம் திகதி வரை குறித்து இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.