நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை..

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

டிசம்பர் 18 ஆம் திகதி வரை குறித்து இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு