சற்று முன்னர் வர்த்தமானி அறிவித்தல்!! தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி!! புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 17ஆந் திகதி கூடுகின்றது.
பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி நடைபெறுமென வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 17ஆந் திகதி கூடுகின்றது.