SuperTopAds

முல்லைத்தீவில் இரண்டு தலைகளுடன் பிறந்த பசுக் கன்று!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவில் இரண்டு தலைகளுடன் பிறந்த பசுக் கன்று!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்று பிறந்துள்ளது. 

ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள பசுமாடு ஒன்றே இந்த அதிசய கன்றை ஈன்றுள்ளது. கன்றும் தாய்ப் பசுவும் நலமாக இருப்பதாக குறித்த மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.