மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் ஆங்கில முன்பள்ளிப் பாடசாலையின் 10 ஆவது வித்தியாரம்ப நிகழ்வு

ஆசிரியர் - Editor III
மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் ஆங்கில முன்பள்ளிப் பாடசாலையின் 10 ஆவது வித்தியாரம்ப நிகழ்வு

மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் ஆங்கில முன்பள்ளிப் பாடசாலையின் 10 ஆவது வித்தியாரம்ப நிகழ்வு  பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் இடம்பெற்றது

பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பஸால் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

புலவர் மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபரும் மருதமுனை ஊடகப் பேரவையின் பிரதித் தலைவருமான ஏ.முகம்மட் அன்சார்,கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் வைத்திய அதிகாரி ஏ.முகம்மட் ஜூரைம்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

2023 இன் பழைய மாணவர்களின் மாலை அணிவித்தல்  வரவேற்புடன் நிகழ்வு ஆரம்பமாகியது. பத்தாண்டு நிறைவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை அணிவித்தலுடன் வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றமை முக்கிய அம்சமாகும்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு