இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது!

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் 2 அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.  

பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு