சொகுசு பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து, இருவர் பலி!

ஆசிரியர் - Editor I
சொகுசு பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து, இருவர் பலி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

கட்டுநாயக்க பகுதியில் நேற்று (22) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பஸ் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்தபோது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு