முன்னழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய யாஷிகா ஆனந்த்!

ஆசிரியர் - Admin
முன்னழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய யாஷிகா ஆனந்த்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த் ( Yasika Aannand ) மாடலிங் துறையில் இருக்கிறார். தமிழில், துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்று அந்த நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த் ( Yasika Aannand ) மாடலிங் துறையில் இருக்கிறார். தமிழில், துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்று அந்த நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

கவலை வேண்டாம், பாடம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து மணியார் குடும்பம், நோட்டா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மஹத் ராகவேந்திரா, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், இவன்தான் உத்தமன், ராஜ பீமா, சல்பர், த லெஜண்ட், பெஸ்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் சில படங்களில் பாடல் காட்சிகளில் மட்டுமே, சிறப்பு தோற்றம் தந்திருக்கிறார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

யாஷிகா ஆனந்த், கவர்ச்சியில் உச்சம் தொடும் நடிகையாக, ரசிகர்களை வசீகரித்தவர். சில்க் ஸ்மிதா, அனுராதா, ஜெயமாலினி, ஷகிலா போன்றவர்களை எல்லாம், பின்னுக்கு தள்ளி ரசிகர்களை கிறங்கடிப்பவர்.

சினிமாவில் காட்ட முடியாத காட்சியை, தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி, புகைப்படங்களாக பதிவிட்டு, ரசிகர்களுக்கு உஷ்ணம் ஏற்றுபவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை. ஆனால், நடிப்பை காட்டிலும், இவருக்கு கவர்ச்சி நாயகியாகவே வலம் வருவதில்தான், அதிக ஆர்வத்தை காண முடிகிறது.

இவர் நடித்த படங்களில், கேரக்டர் ரோல் செய்யும் அளவுக்கு, இவருக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவரது பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது. அதே வேளையில், பிக்பாஸ் வீட்டுக்குள் உடல் பாகங்கள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு, அரைகுறை ஆடைகளில் வலம் வந்து, பார்வையாளர்களை திணறடித்தார்.

போட்டிகளிலும், ஆர்வமாக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள், கிளாமர் உடைகளில், கிளுகிளுப்பை தெறிக்க விட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், யாஷிகா ஆனந்துக்கு, அவரது சினிமா கலைப்பயணத்தில், பெரிய முன்னேற்றம் இதுவரை இல்லை என்றாலும், கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக உள்ள யாஷிகா ஆனந்த், தினம் தினம் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அப்டேட் செய்த லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை, பகிர்ந்து இருக்கிறார்.

கவர்ச்சி என்பது, அழகாக இருப்பவர்களிடம் இருந்து வெளிப்படும்போது மட்டுமே, அது ரசிக்கப்படுகிறது. யாஷிகா போன்ற பேரழகான பெண்கள் காட்டும் கவர்ச்சி, ரசிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த கவர்ச்சியை பார்த்து, ரசிக்க தூண்டுகிறது. அம்சமான அழகை பாராட்டத் தோன்றுகிறது என, ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை, யாஷிகாவை புகழ்ந்து, பாராட்டி வருகின்றனர்.

அதற்காகவே, ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு, கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார் யாஷிகா ஆனந்த். இப்போது, ஆரஞ்சு நிற கவர்ச்சி ஆடையில், குளோசப்பில் உடல் பாகங்களை காட்டி, ரசிகர்களின் மூடை கிளப்பி விடுகிறார் யாஷிகா. படங்களை பார்த்து, பார்த்து ரசிகர்கள் ரசித்து, லைக்குகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு