வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளை..

ஆசிரியர் - Editor I
வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளை..

பளை - கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை தாக்கி பள்ளியில் ஈடுபட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி - கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உட்சென்ற 6 பேரைக் கொண்ட கும்பலொன்று, 

வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு