கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பட்டா வாகனத்துடன் மோதி விபத்து! கணவன் பலி, மனைவி படுகாயம்...

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பட்டா வாகனத்துடன் மோதி விபத்து! கணவன் பலி, மனைவி படுகாயம்...

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த பட்டா வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் வவுனியா வடக்கு நையினாமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் செட்டிகுளம் - கப்பாச்சியை சேர்ந்த 23 வயதான ரா.அனுசன்(வயது23) என்வரே உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு