யாழ்.மாவட்டத்தில் 3 தேர்தல் வன்முறைகள் பதிவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3 தேர்தல் வன்முறைகள் பதிவு!

யாழ்.மாவட்டத்தில் இதுவரை 3 சிறியளவிலான தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் கூறியுள்ளார். 

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 

மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு