யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையுள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். என யாழ்.தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார். 

துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டும் நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு