வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் காலமானார்

ஆசிரியர் - Editor II
வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் காலமானார்

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 

87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு