யாழ்.நெல்லியடியில் வாகனத்துடன் மாட்டிய கொள்ளை கும்பல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் வாகனத்துடன் மாட்டிய கொள்ளை கும்பல்!

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 4 மாடுகளை வாகனத்தில் இருந்து மீட்ட பொலிஸார், குறித்த வாகனத்தையும் தடுத்துவைத்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலவின் அடிப்படையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு