யாழ்.புன்னாலை கட்டுவனில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் அதிரடி! பெண் ஒருவர் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.புன்னாலை கட்டுவனில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் அதிரடி! பெண் ஒருவர் உட்பட இருவர் கைது..

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சுமார் 400 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவரும் 18 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். 

அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு