யாழ்.ஊர்காவற்றுறையில் 52 வயதான முதியவர் பொலிஸ் சோதனை நடவடிக்கையின்போது கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் 52 வயதான முதியவர் பொலிஸ் சோதனை நடவடிக்கையின்போது கைது!

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊர்காவற்றுறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கரம்பன் பகுதியில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார்.

அந்நபரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு