திருமணமாகி 2 குழந்தைகளுடன் 10 வருடங்கள் வாழ்ந்த தம்பதி!! -இருவரும் சகோதரன், சகோதரி என தெரிந்ததால் அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
திருமணமாகி 2 குழந்தைகளுடன் 10 வருடங்கள் வாழ்ந்த தம்பதி!! -இருவரும் சகோதரன், சகோதரி என தெரிந்ததால் அதிர்ச்சி-

அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு 13 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதியினர் தாங்கள் இருவரும் உண்மையில் சகோதர, சகோதரிகள் என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தான் இருவரும் ரத்த சொந்தம் கொண்டவர்கள் எனவும் சகோதரி, சகோதரி எனவும் தெரியவந்துள்ளது. 

இது குறித்து அப்பெண் கூறுகையில், நானும் அவரும் காதலிக்க தொடங்கிய போது எங்களுக்கு ஒரே குடும்ப பெயர் இருந்தது.

நாங்கள் உறவினர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது, ஆனால் இருவரும் உறவினர்கள் இல்லை என உறுதியாக நம்பி மண வாழ்வில் இணைந்தோம். ஆனால் தற்போது சகோதரி, சகோதரி என தெரியவந்தது என கூறினார். 

அதன்படி இருவருக்கும் தந்தை ஒருவரே என தெரியவந்துள்ளது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு