யாழ்.அனலைதீவில் வீட்டின் மீது சரிந்து விழுந்த தென்னை மரம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவில் வீட்டின் மீது சரிந்து விழுந்த தென்னை மரம்!

யாழ்.அனைலைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. 

குறித்த சம்பவம் அனலை தீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீடில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

எனினும் வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீனமாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு