தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்.மாவட்டத்தில்!

ஆசிரியர் - Editor I
தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்.மாவட்டத்தில்!

தேசிய பொங்கல் விழா நிகழ்வு இம்முறை யாழ்.மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்கான முன்னேற்பாட்டு கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு