நீர்ப்பாசன கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
நீர்ப்பாசன கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்தியை அண்மித்துள்ள நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சடலம் நேற்று (27) பிற்பகல் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதி நீர் பாசன வாய்க்காலுக்குள் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பில் 

கிராம அலுவலர் மற்றும் பொலிருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு