யாழ்.சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு!

யாழ்.சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். கணேஸ் துஜீவன் (வயது23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இளைஞன் தவறான முடிவெடுத்திருக்கலாமா? என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு