யாழ்.கோப்பாய் - ஈவினை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - ஈவினை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம்!

யாழ்.கோப்பாய் - ஈவினை பகுதியில் நேற்று மதியம் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

மூன்று மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாத நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் 

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு