தோட்டத்திற்கு செல்வதற்காக நிறுத்திவைத்த மோட்டார் சைக்கிள் திருட்டு!

ஆசிரியர் - Editor I
தோட்டத்திற்கு செல்வதற்காக நிறுத்திவைத்த மோட்டார் சைக்கிள் திருட்டு!

தோட்டத்திற்குச் செல்வதற்கான வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள் திருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் புலோலி - மந்திகை பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

தோட்டத்தில் புகையிலை நாற்றுக்களை நாட்டிக் கொண்டிருந்த போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு