கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய கார்! சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய கார்! சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

கட்டுப்பாடற்ற வேகத்தினால் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு