யாழ்.குருநகரில் கடற்படையினர் அதிரடி! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் கடற்படையினர் அதிரடி! ஒருவர் கைது..

யாழ்.குருநகர் பகுதியில் கடற்படையினர் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையின்போது சுமார் 160 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் இருந்து மேற்படி 160 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு