யாழ்.மானிப்பாயில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!

யாழ்.மானிப்பாய் - கட்டுடை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இன்று காலை ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு