கொழும்பு - யாழ்.மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி!!

ஆசிரியர் - Editor II
கொழும்பு - யாழ்.மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி!!

கொழும்பு மாநாகர சபையின் அழைப்பின் பேரில், யாழ்.மாநாகர சபை மற்றும் வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி உறுப்பினர்களுக்கும் கொழும்பு மாநாகர சபை அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி கொழும்பு வெஸ்லி மைதானத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 

இப்போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவுற்றது. கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு