யாழ்.வடமராட்சி - வல்லையில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - வல்லையில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு..

யாழ்.வடமராட்சி - வல்லை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

சம்பவத்தல் செல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கவிதாசன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். 

வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரேவந்த ஆட்டோவுடன் மோதி பின்னர் பட்டா வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு