கட்டுப்பாடற்ற வேகம்! ஆட்டோவை மோதி தள்ளிய சொகுசு கார், ஆட்டோ சாரதி பலி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்! ஆட்டோவை மோதி தள்ளிய சொகுசு கார், ஆட்டோ சாரதி பலி..

கட்டுப்பாடற்ற வேகத்தினால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. இ

வ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு களியாட்ட விடுதியில் இருந்து புறப்பட்ட சொகுசு காரொன்றே இவ்வாறு வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக 

விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு