ஆரம்பமானது கொக்குவில் சாம்பியன் லீக்

ஆசிரியர் - Editor II
ஆரம்பமானது கொக்குவில் சாம்பியன் லீக்

கொக்குவில் பொற்பதி சனசமூகநிலையத்தினால் நடாத்தப்படும் கொக்குவில் துடுப்பாட்ட வீரர்கள் பங்குபற்றும் கிரிக்கெட் தொடர் கொக்குவில் சாம்பியன் லீக் (KokuvilChampion League) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இத் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 8 அணிகள் பங்குபற்றும் இத் தொடரை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் ஆரம்பித்து வைத்தார். 



வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு