யாழ்.இளவாலையில் 27 மற்றும் 42 வயதான இரு பெண்கள் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் 27 மற்றும் 42 வயதான இரு பெண்கள் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!

யாழ்.இளவாலை பகுதியில் சுமார் 21 லீற்றர் கசிப்புடன் இரு பெண்கள் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் 27 வயது மற்றும் 42 வயதான மேற்படி இரு பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு