தனுஷ்க மீதான வழக்கை முடிக்க 100,000 டொலர்கள் கோரும் அவுஸ்ரேலிய பெண்

ஆசிரியர் - Editor II
தனுஷ்க மீதான வழக்கை முடிக்க 100,000 டொலர்கள் கோரும் அவுஸ்ரேலிய பெண்

அவுஸ்திரேலியாவில் பெண்ணை பாலியன் வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வன்புணர்வு குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு