தனுஷ்க செய்த குற்றத்திற்கு அவரே போறுப்பு!! -மஹேல தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தனுஷ்க செய்த குற்றத்திற்கு அவரே போறுப்பு!! -மஹேல தெரிவிப்பு-

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் செய்யும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு