யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் இருவர் கைது!

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,

குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவினர் இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 40 மற்றும் 42 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு