யாழ்.உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் துப்புரவு செய்யப்பட்டு அஞ்சலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் துப்புரவு செய்யப்பட்டு அஞ்சலி!

யாழ்.உடுத்துறை  மாவீரர் துயிலுமில்லம் நேற்றைய தினம் சிரமாதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டிருக்கின்றது. 

துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது. 

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு