யாழ்.கோண்டாவிலில் நடந்து சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளால் மோதி தள்ளிய பெண்! முதியவர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் நடந்து சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளால் மோதி தள்ளிய பெண்! முதியவர் பலி..

யாழ்.கோண்டாவில் உப்பமடம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கோண்டாவில் பகுயை சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரன் (வயது68) என்பவரே உயிரிழந்துள்ளார். நடந்து சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளல் வந்த பெண்ணொருவர் மோதியுள்ளார். 

இதனையடுத்த காயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு