கணவனும், மனைவியும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீடு புகுந்து கொள்ளை! யாழ்.தென்மராட்சியில் பட்டப்பகலில் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
கணவனும், மனைவியும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீடு புகுந்து கொள்ளை! யாழ்.தென்மராட்சியில் பட்டப்பகலில் துணிகரம்..

கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த சுமார் 6 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மந்துவில் மேற்கு பனங்காட்டு பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. 

வீட்டின் புகைக்கூடு வழியாக உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந் நகைகளை திருடிக் கொண்டு வீட்டின் வாசல் வழியாக தப்பிச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு