யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழை! 3 குடும்பங்களை சேர்த 14 பேர் இடப்பெயர்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழை! 3 குடும்பங்களை சேர்த 14 பேர் இடப்பெயர்வு..

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்து தற்காலிய இடம் ஒன்றில் தங்கியுள்ளனர். 

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவரும் நிலையில் காக்கைதீவு தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது.

இதனால் சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்து காக்கைதீவு மீனவர் சங்க கட்டிடத்தில் தங்கியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு