யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..!

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக சுன்னாம்பு கல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் பக்கோ இயந்திரம் ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த வாகனங்கள் கைபெற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வாகன சாரதிகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த 

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு