பிரித்தானிய மக்களின் மனதை வென்ற ரிஷி சுனக்!! -வெளியானது கருத்து கணிப்பு முடிவுகள்-

ஆசிரியர் - Editor II
பிரித்தானிய மக்களின் மனதை வென்ற ரிஷி சுனக்!! -வெளியானது கருத்து கணிப்பு முடிவுகள்-

பிரித்தானியாவில் சிறந்த பிரதமராக யார் இருப்பார் என்பதை கண்டறிவதற்கான நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எதிர்கட்சி தலைவரை பின் தள்ளி புதிய பிரதமர் ரிஷி சுனக் முதலிடத்தை இடம்பிடித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமராக ரிஷி பொறுப்பேற்ற 2 நாட்களில் இந்த கருத்துக்கணிப்பு சுநனகநைடன மற்றும் றுடைவழn மூலம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 39 சதவீதம் பேர் தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்ம்ரை விட ரிஷி சுனக் சிறந்த பிரதமராக இருப்பார் என கருத்து தெரிவித்துள்ளனர்.

38 சதவீதம் பேர் கெயிரை ஆதரித்துள்ளனர், வித்தியாசம் குறைவாக இருக்கும் போதிலும் ரிஷியின் பிரபல அதிகமாகியிருப்பதும், கெயிரின் பிரபலம் குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு