யாழ்.பருத்தித்துறை கடலில் மேகம் நீரை உறிஞ்சும் காட்சி..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்தித்துறை கடலில் இன்று காற்று சுழற்சியினால் நீர் உறிஞ்சப்படும் காட்சியை பெருமளவான மக்கள் பார்வையிட்டுள்ளனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை- 9.30 மணியளவில் யாழ்.பருத்தித்துறைக் கடற்பரப்பில் இந்த காட்சி தென்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு