யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! அடையாளம் காட்ட உதவுமாறு கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! அடையாளம் காட்ட உதவுமாறு கோரிக்கை..

யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு