யாழ்.கரவெட்டியில் அதிகாலையில் வீடு உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள்! 11 பவுண் தாலிக் கொடியுடன் தப்பிச் சென்றனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டியில் அதிகாலையில் வீடு உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள்! 11 பவுண் தாலிக் கொடியுடன் தப்பிச் சென்றனர்..

யாழ்.கரவெட்டி மத்தி - வளர்மதி பகுதியில் வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் 11 பவுண் தாலிக் கொடியை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். 

அருகருகாக இருக்கும் இரு வீடுகளை சேர்தவர்கள் இரவில் ஒரு வீட்டிலேயே தங்கும் நிலையில் நேற்று அதிகாலை ஆட்களற்ற வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்கள், 

வீட்டிலிருந்த சுமார் 11 பவுண் தாலிக் கொடியை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று காலையே வீட்டாருக்கு தொியவந்துள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு