யாழ்.கோப்பாய் செல்வபுரம் பகுதியில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் செல்வபுரம் பகுதியில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு காய்ச்சிய 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கைது செய்யப்பட்டவரிடமிருந்து 15 லீற்றர் வடிசாராயம் மற்றும் 

வடிசாராயம் வடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு