யாழ்.சாவகச்சோியில் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த கொள்ளை கும்பல்! வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி கொள்ளை...

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த கொள்ளை கும்பல்! வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி கொள்ளை...

யாழ்.சாவகச்சோி - மீசாலை ஐயா கடை சந்தியில் நேற்றைய தினம் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது. 

அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன் கதவினை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்ததுடன் வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். 

முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு