யாழ்.கோப்பாய் பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 29 வயதான இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 29 வயதான இளைஞன் கைது!

யாழ்.கோப்பாய் பகுதியில் சுமார் 210 லீற்றர் கோடாவுடன் 29 வயதான இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் குறித்த சந்தேக நபரை கைது செய்ததுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கோடாவும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரிடமான மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு