தொடரை கைப்பற்றுவது யார்? -இந்திய - அவுஸ்திரேலியா: தீர்மானமிக்க போட்டி இன்று-

ஆசிரியர் - Editor II
தொடரை கைப்பற்றுவது யார்? -இந்திய - அவுஸ்திரேலியா: தீர்மானமிக்க போட்டி இன்று-

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. 

ஹைத்ராபாத் மைதானத்தில் குறித்த போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்தநிலையில் இன்றைய போட்டி தொடர் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைய உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு