இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல ஜெயவர்தன!!

ஆசிரியர் - Editor II
இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல ஜெயவர்தன!!

மஹேல ஜெயவர்தன மிக விரைவில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ.சி.சி ரி-20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு