அம்புலன்ஸ் சாரதியை தாக்கியவர் கைது! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
அம்புலன்ஸ் சாரதியை தாக்கியவர் கைது! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 32 வயதான நபர் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் மல்லாகம நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டார். 

இதன்போது சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு