வீதி புனரமைப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 30 கியூப் மண் மற்றும் 15 கியூப் கல் திருட்டு! யாழ்.மானிப்பாயில் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
வீதி புனரமைப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 30 கியூப் மண் மற்றும் 15 கியூப் கல் திருட்டு! யாழ்.மானிப்பாயில் ஒருவர் கைது..

யாழ்.ஆனைக்கோட்டை - சங்கரத்தை வீதி புனரமைப்பிற்காக துணைவி பகுதியில் சேமிக்கப்பட்டிருந்த மண் மற்றும் கல் ஆகியவற்றை திருடி மானிப்பாய் அட்டகிரி பகுதியில் பதுக்கிவைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 30 கியூப் மண் மற்றும் 15 கியூப் கற்கள் ஆகிய மீட்க்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு