யாழ்.தென்மராட்சியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த 6 குண்டுகள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த 6 குண்டுகள் மீட்பு!

யாழ் தென்மராட்சி - கெற்பேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார்படுத்தும் போது சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) காணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொ

ண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு